திருப்பத்தூர்-சட்டவிரோதமாக மண் விற்பனை… பல கோடி மோசடி- மனு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காங்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (47) பிஜேபியில் மாவட்ட பிரச்சார பிரிவு இணை அமைப்பாளராக உள்ளார். இவர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்ப கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ரிங் ரோடு பணிக்காக அரசு வழங்கிய மண் அள்ளுவதற்கான பர்மீட்டை தவறாக பயன்படுத்தி திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாளொன்றுக்கு சுமார் 1000 முதல் 1500 வரை போலி பர்மிட் […]