போதை ஆசாமியை தடுத்து காவல்நிலையத்தை பாதுகாக்கும் நாய்..

கரூர் மாநகர் காவல் நிலையம் முன்பு மது போதையில் ஒருவர் தள்ளாடியபடி சத்தம் போட்டுக்கொண்டே வந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்து காவலர்கள் அமைதியாக செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பியும், அதை கேட்காமல் காவல் நிலையத்திற்குள் உள்ளே சென்றுள்ளார். அப்போது காவல் நிலையத்தையே சுற்றி சுற்றி வந்த நாய் ஒன்று மது போதையில் இருந்த நபரை பார்த்து குரைத்துள்ளது. கோபமடைந்த மது போதை ஆசாமி நாயைப் பார்த்து உன்னை கொன்று விடுவேன் என்று திட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு […]