காதலை கண்டித்த கல்லூரி நிர்வாகம்- மாணவி தற்கொலை

சிவகாசி மேற்கு பகுதி ஆசாரி காலனி 5-வது தெருவில் வசிப்பவர் முருகேஸ்வரி ( வயது 44 ). தனியார் மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் பாண்டியராஜன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு உடல் நலம் குன்றி உயிரிழந்தார். இவர்களது மகள் சோலை ராணி( வயது 19) சிவகாசியிலிருந்து திருப்பிலிபுத்தூர் செல்லும் சாலையிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரி மாணவர் ஒருவரை சோலை ராணி காதலித்து வந்ததாகவும், இதனை […]