கரூரில் மாநில அளவில் கலைத்திருவிழா… 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு
கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.. பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இதில், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கோடங்கிபட்டி தனியார் மகளிர் கல்லூரியில் போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் […]