கோவில் திருவிழாவில் மிரண்டு ஓடிய யானை… பாகனை தாக்கியது
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே திருப்பணித்துரா பகுதியில் பூர ணத்திரேசிய மகா விஷ்ணு கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு அத்தாழ ஸ்ரீ வேலி என்ற நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியின் போது யானை மீது சாமியின் திடம்பு ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து வருவது வழக்கம். அதற்காக சாமப்புழா உன்னிகிருஷ்ணன் என்ற ஆண் […]