தஞ்சை மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தார்.கூட்டத்தின் தொடக்கத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் மேயர் பேசும் போது :-தஞ்சை மாநகராட்சியில் 90 சதவீதம் சாலை பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் பணி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்குள் முடிவடைந்து விடும். அதன் பிறகு […]