செக் மோசடி வழக்கு: பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவ் சிறையில் அடைய உத்தரவு

பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவ், தான் முதன்முதலில் இயக்கிய திரைப்படத்திற்காக ‘முரளி புராஜெக்ட்ஸ்’ என்ற நிறுவனத்திடம் இருந்து பல கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அந்தத் திரைப்படம் தோல்வியடைந்த நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர் வழங்கிய சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான பல காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பின. இது தொடர்பாகத் தொடரப்பட்ட 7 வழக்குகளில், கடந்த 2018-ம் ஆண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. […]