தரையில் வழுக்கி விழுந்து ”ரோலக்ஸ்” பலி….

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மலையடிவார கிராமங்களில் ரோலக்ஸ் என்ற ஆண் காட்டு யானை ஊருக்குள் அடிக்கடி வந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது. இதனால் விலை நிலங்கள், வீடுகள் சேதப்படுத்துவதுடன் அவ்வப் போது மனிதர்களையும் தாக்கி கொள்வதாக புகார் எழுந்தது. விவசாயிகள் கோரிக்கையால், கும்கி யானை உதவியுடன் ரோலக்ஸ் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து பொள்ளாச்சி, டாப்ஸ்லிப்பில் உள்ள யானைகள் முகாமில் பாதுகாத்தனர். பின்னர் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மந்திரி மட்டத்தில் […]