உங்கள் அனுமதியின்றி ஆதார் கார்டை யாரும் பயன்படுத்த முடியாது: பாதுகாப்பை உறுதி செய்யும் ‘ஆதார் லாக்’ வசதி

இன்றைய காலகட்டத்தில், 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் கார்டு என்பது தவிர்க்க முடியாத மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கை முதல் முதியோர் உதவித்தொகை மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் எண் முதன்மையான தேவையாக உள்ளது. இதில் ஒருவரின் பெயர், முகவரி போன்ற விவரங்களுடன் கைரேகை மற்றும் கண் கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இத்தகைய ரகசியத் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க, இந்திய தனித்துவ […]