லிங்கை தொட்டால் ரூ. 85,000- ஏமாந்த கல்லூரி மாணவர் தற்கொலை

சென்னை கே.கே நகர், அடுத்த நெசப்பாக்கம் காணு நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சுபாஷ் (வயது19). பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வங்கி கடன் மூலம் மாத தவணை செலுத்தும் வகையில் ரூ.3 லட்சத்துக்கு பழைய கார் ஒன்றை வாங்கினார். இதற்கிடையில் தனிநபர் கடன் பெற்று காருக்கு வாங்கிய கடனை அடைக்க திட்டமிட்ட சுபாஷ், நேற்று இரவு ஆன்லைனில் பிரபல […]