லிவிங் காதலியை அரிவாளுடன் தரதரவென இழுத்து வந்த காதலன்..பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்து வருபவர் சதிஷ் (30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து வரும் ஜான்சி என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. மேலும் சதிஷ் என்பவரும் ஜான்சியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஓரே வீட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கணவர், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றன. இந்நிலையில் சதிஷ்க்கும் ஜான்சிக்கும் இடையே […]