வங்காளதேசத்தில் தொடரும் இந்துக்கள் மீதான தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநர் படுகொலை – பா.ஜ.க. கடும் கண்டனம்
வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு இடையே, அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த டிசம்பர் மாத மத்தியில் வெடித்த வன்முறையில், இந்துக்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ஆலைத் தொழிலாளி, மருந்து கடை உரிமையாளர் மற்றும் தொழிலதிபர்கள் என மொத்தம் 6 இந்துக்கள் கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது பெனி […]
வங்காளதேசத்தில் அரசியல் வன்முறை உச்சம்: தேசிய கட்சி இளைஞர் தலைவர் சுட்டுக்கொலை
வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வரும் நிலையில், அங்கு அரசியல் படுகொலைகளும் வன்முறைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தலைநகர் டாக்காவின் தேஜ்துரி பஜார் பகுதியில் நேற்று இரவு 8.40 மணியளவில், வங்காளதேச தேசிய கட்சியின் இளைஞர் தலைவரான அஜிஜூர் ரகுமான் முசாபீர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பஷுந்தரா மார்க்கெட்டுக்கு பின்னால் நடந்த இந்தத் தாக்குதலில் அவருடன் இருந்த மற்றொரு நபரும் […]
வங்காளதேச தலைநகரில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடல்
வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள ஜமுனா பியூச்சர் பார்க் பகுதியில் இந்திய விசா விண்ணப்ப மையம் செயல்பட்டு வருகிறது. இது டாக்கா நகரின் அனைத்து இந்திய விசா சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையமாக செயல்படுகிறது. இந்த நிலையில், டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் மாற்று தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக டெல்லியில், வங்காளதேச […]