சிக்காத சிறுத்தை- 8வது முறையாக கூண்டு மாற்றி வைத்த வனத்துறை

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் மீண்டும் சிறுத்தை பிடிக்க எட்டாவது முறையாக கூண்டு மாற்றி வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர். பொள்ளாச்சி-நவ-25கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பாறைப்பதி பகுதியில் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் சிறுத்தை ஒன்று தனியார் தோட்டத்து சாலையில் இருக்கும் மூன்று கன்று குட்டிகள் மற்றும் வளர்ப்பு ஆடுகளை அடித்துக் கொன்றது. இதை அடுத்து விவசாயிகள் ஆனைமலை புலிகள் காப்பகம் துணைக்கள இயக்குனர் தேவேந்திர குமார் மீனா இடம் […]