கூடலூர் அருகே சுரங்கத்தில் தங்கம் தோண்டும் குழிகளை மூடிய வனத்துறை
நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் தோண்டி கைவிடப்பட்ட தங்கச்சுரங்கத்தை இன்றும் மக்கள் சட்டவிரோதமாக தோண்டி தங்கம் எடுத்து வருகிறார்கள். தங்கம் தோண்டும் குழிகளை வனத்துறையினர் நேற்று மூடி டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகிறார்கள். நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது தேவாலா. இதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 150 ஆண்டுக்கு முன்பு ஆங்கிலேயேர் காலத்தில் தங்கச்சுரங்கங்கள் தோண்டப்பட்டன. போதிய வருவாய் இன்மை உள்ளிட்ட காரணங்களால் தங்கச்சுரங்கங்கள் கைவிடப்பட்டன. ஆனாலும், தற்போது வரை இந்த பகுதி மக்களின் தங்கம் […]
திடீரென வீட்டுக்குள் நுழைந்த முள்ளம்பன்றி- பரபரப்பு
கோவையில் திடீரென வீட்டுக்குள் நுழைந்து அரிய வகை விலங்கான முள்ளம்பன்றி : லாபகமாக பிடித்த வன உயிரின ஆர்வலர்கள் – வனத்துறையினரிடம் ஒப்படைப்பு !!! கோவை, சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் நேற்று மாலை திடீரென நுழைந்த முள்ளம் பன்றியால் வீட்டில் இருந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த அச்சத்தில் உறைந்தனர். பின்னர் இதுகுறித்து ஃபிரண்ட்ஸ் ஆப் வைல்ட் லைஃப் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற வன உயிரின […]
பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்
கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அடுத்த குப்புச்சிபுதூர் பாறை மேடு அருகே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டது இதனை அடுத்து விவசாயிகள் கோரிக்கையை ஏற்று வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி வனச்சகர் ஞான பாலமுருகன் தலைமையில் இரண்டு பகுதியில் சிறுத்தை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், சத்தியமூர்த்தி என்பவர் தோட்டத்தில் கோவிலுக்கு நேர்த்திக்கடனுக்காக விடப்பட்ட ஆட்டுக்கடாவை அடித்து சாப்பிட்டது இதனை […]