கருகிய நெற் பயிர்களுடன் தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியல்
தண்ணீர் இல்லாமல் பயிர் கருகி வருவதால் 10 நாட்களுக்கு தடையில்லாமல் தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கருகிய நெற் பயிர்களுடன் தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆகிய நான்கு ஆறுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் கல்லணை கால்வாய் பாசனத்திற்கு உட்பட்ட ஆலங்குடி வண்ணாரப்பேட்டை எட்டாம் நம்பர் கரம்பை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 750 […]