மேகதாது அணை விவகாரம்-தஞ்சையில் கொதிக்கும் விவசாயிகள் – ரயில் மறியல்

கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்குத் தமிழக அரசு மற்றும் விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடக் கோரி, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் இன்று பிரம்மாண்டப் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் இன்று காலை தஞ்சாவூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். […]

விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி.. கோவையில் இன்று பிரதமர் வழங்குகிறார்

கோவையில் இயற்கை வேளாண் மாநாடு : ரூபாய் 6000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூபாய் 18,000 கோடி நிதி – பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்..! கோவையில் இன்று நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டில் விவசாயிகளுக்கு ரூபாய் 18,000 கோடி நிதியை பிரதமர் மோடி வழங்குகிறார். பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று கோவை வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெற உள்ள தென்னிந்தியா இயற்கை வேளாண் […]