கரூர்- 10 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.110 நபர்கள் காயமுற்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர் . இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தற்காலிகமாக சிபிஐ அலுவலகத்தில் […]