அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு- திருச்சி க்ரைம்

அரிவாள் வெட்டு.. திருச்சி பாலக்கரை கீழப்புதூர் 3 வது தெருவை சேர்ந்தவர் பழனியப்பன் (61). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அகில இந்திய பாரத இந்து மகா சபாவில் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். பழனியப்பன் அவரது வீட்டில் ஒரு செடியை வளர்த்துள்ளார். அந்த அந்தச் செடியின் இலைகள் நாகராஜன் வீட்டில் விழுந்துள்ளன. இதனால் நாகராஜ் இந்த செடியை வெட்டி உள்ளார். இதை பழனியப்பன் தடுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு வாய் […]