5 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் நிர்வாக நலன் கருதி இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு முக்கியத் துறைகளின் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் வருமாறு: இன்னசென்ட் திவ்யா IAS: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விசாகன் IAS: தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கிறிஸ்துராஜ் IAS: […]
கரூர்-தவெக நிர்வாகிகள்-அதிகாரிகள் என 15பேரிடம் சிபிஐ விசாரணை
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள சிபிஐ அதிகாரிகள் சம்பவத்துடன் தொடர்புடைய பல தரப்பினரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தவெக நிகழ்ச்சியில் ஏற்பாடுகள் பணியில் […]
ஆக்கிரமிப்பு வீட்டை சீல் வைக்க சென்ற அதிகாரிகள்… தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்- பரபரப்பு
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 17-ஆம் தேதி மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணிகாந்தன் தலைமையிலான அதிகாரிகள் கோயில் நிலத்தில் உள்ள கண்ணம்மாள் என்பவரின் வீடு, […]