அதிமுகவை எடப்பாடி அடகு வைத்துவிட்டார்.. அமைச்சர் சிவசங்கர்
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு வரவேற்கத்தக்க எந்த விஷயமும் இல்லாவிட்டாலும், வழக்குக்கு பயந்து அதனை வரவேற்று அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி அடகு வைத்து விட்டார்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காட்டம். அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர், அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர்ருமான எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். பின்னர் புதிதாக கட்சியில் இணைந்து கொண்டவர்களை வரவேற்று பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்… தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டினுடைய […]
இபிஎஸ், பாஜகவிடமிருந்து அதிமுகவை பாதுகாக்க வேண்டும்.. உதயநிதி பேச்சு
சென்னை-புளியந்தோப்பில் உள்ள டான் பாஸ்கோ பாலிடெக்னிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அங்கு கூடியிருந்த கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்த அவர், அரசியல் எதிரிகளை கடுமையாக விமர்சித்து பேசினார். “2026-ல் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும் என்ற உறுதியுடன் தேர்தல் திருவிழாவுக்கு தயாராவோம்” என்று அழைப்பு விடுத்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாஜக […]