விஜய் திட்டமிடாமல் சென்றதால் தான் கரூரில் 41 பேர் பலி– இபிஎஸ் குற்றச்சாட்டு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு விஜய் திட்டமிடாமல் சென்றதே காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார். “விஜய் திட்டமிடாமல் சென்றதால் தான் கரூரில் 41 பேர் உயிரிழந்தனர்” என்று தெரிவித்த எடப்பாடி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்காத விஜய் எப்படி நல்ல தலைவராக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். விஜய் சிறந்த நடிகர் என்று ஒப்புக்கொண்ட எடப்பாடி, “விஜய் […]
நெருங்கும் 2026 தேர்தல்- இபிஎஸ் வீட்டில் அரசியல் விருந்து
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முக்கிய நகர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) மற்றும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இடையே சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பு தொகுதி பங்கீடு, கூட்டணி உத்திகள், தேர்தல் தயாரிப்பு ஆகியவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டது. பாஜகவின் மேலிட தலைமையின் ஆதரவுடன் அதிமுகவின் தலைமை தொடர்ந்து கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் இபிஎஸ் […]