திருச்சியில் தனியார் பொருட்காட்சிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு?

திருச்சி மாவட்டத்தில் மத்திய பேருந்து நிலையம் , கலையரங்க மண்டபம், மொராய் சிட்டி, மணப்பாறை, சோமரசம்பேட்டை, முசிறி, தில்லைநகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தனியார் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டன. இவைகளுக்கு அனுமதி வழங்கியது மற்றும் எத்தனை நாள் பொருட்காட்சி நடைபெற்றது என்பதில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அரசு பொருட்காட்சியோ, தனியார் பொருட்காட்சியோ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (பொருட்காட்சி) துறை சார்பிலேயே அதாவது அவர்களின் அனுமதியின் அடிப்படையிலேயே நடத்தப்படுவது வழக்கம். இந்த பொருட்காடசிகளுக்கு […]