விஜயகாந்த் 2ம் ஆண்டு குருபூஜை விழா.. அன்னதானம் வழங்கல்

அதிராம்பட்டினம் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது இதில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.. தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த இரண்டு முன் மரணமடைந்தார் அவருடைய இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை தமிழக முழுவதும் அனுசரித்து வருகின்றனர் இதேபோன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள காரங்குடா மீனவர் கிராமத்தில் விஜயகாந்த் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான […]

கோவை- 18 ஆண்டுக்கு பிறகு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருவிழா நாளில் கண்ணீர் சிந்தும் அம்மன் : சிறப்புகள் குறித்து கூறிய கோவில் பூசாரி – கோவையில் உள்ள நூறாண்டு பழமை வாய்ந்த பெரிய கடை வீதி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா !!! கோவை, பெரிய கடை வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது இந்தத் திருக்கோவிலில் கடந்த 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க, திருவிளக்கு பூஜை, கோ […]