நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் துவங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தில், உணவுப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு பேரணி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி ல் இருந்து தொடங்கி தூய நெஞ்சக் கல்லூரி வரை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு, பொதுமக்களிடையே நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியின் […]