திருச்சியில் குடிநீர் குழாய் பதித்தும் தண்ணீர் வரல… கலெக்டருக்கு கோரிக்கை
திருச்சி மாநகராட்சி 55 – வது வார்டு பிராட்டியூர் கணபதி நகர், முருகன் நகர் நலச்சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம். நாச்சிக்குறிச்சி ஊராட்சியில் மத்திய அரசின் “ஜல் ஜீவன்” திட்டத்தின் கீழ் முருகன் நகர் விஸ்தரிப்பு பகுதி, ஆரோவில் நகர், பூண்டிமாதா நகர், வலம்புரி நகர் பகுதிகளைச்-சார்ந்த இணைப்பில் கண்ட வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் 06/2024-ல் பதிக்கப்-பட்டது. ஆனால் […]