ஒரே நாளில் ₹27.68 கோடி வருவாய்: ஆந்திர அரசுப் போக்குவரத்துக் கழகம் வரலாற்றுச் சாதனை

ஆந்திர மாநிலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட சங்கராந்தி பண்டிகை விடுமுறை முடிந்து, மக்கள் மீண்டும் தங்களது வசிப்பிடங்களுக்குத் திரும்பிய நிலையில், ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் (APSRTC) வருவாயில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த ஜனவரி 19-ம் தேதி ஒரே நாளில் மட்டும் சுமார் 27 கோடியே 68 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி, போக்குவரத்து வரலாற்றிலேயே ஒரு மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கடும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் […]