கரூர்- அரசு டாக்டர்கள் என 5 பேரிடம் சிபிஐ விசாரணை
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகரிகள் இன்று மேலும் பலரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில்நேற்று சிபிஐ அலுவலகத்தில் காயமடைந்த நபர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அரசு மருத்துவர்கள் என சுமார் 9 நபர்களிடம் விசாரணைக்கு ஆஜராகினர். இன்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக கூட்ட நெரிசலில் காயம் அடைந்த நான்கு பேர் மற்றும் உடல் […]