சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரம்பலூர் ஆசிரியர் உயிரிழப்பு

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் 181-வது தேர்தல் வாக்குறுதியான ‘பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்’ என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த ஜனவரி 6 முதல் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் வானகரத்தில் உள்ள திருமண […]