பொள்ளாச்சி அருகே ஆட்டு பட்டியில் தீ …. 30 ஆடுகள் தீயில் கருகி பலி

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் ஆடு வளர்ப்பு தொழில் செய்து வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நித்தின் இவரது மனைவி மாலதி பிரியா விவசாயத் தோட்டத்து வீட்டின் முன் பகுதியில் பரன் அமைத்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகின்றனர் . நேற்று இரவு வழக்கம் போல வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென ஆட்டுக்குட்டிகளின் அலறல் சட்டம் கேட்டுள்ளது வெளியில் வந்து பார்த்தபோது பரண் மற்றும் […]