பொள்ளாச்சி-தாடகை நாச்சியம்மன் கோவிலில் மகா தீபம்… பக்தர்களுக்கு அனுமதி

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடிக்கு மேல் மலை மீது அமைந்துள்ள பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி தாடகை நாச்சியம்மன் கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகாதீபம் ஏற்றப்படும். இந்நிலையில் பிரசித்தி பெற்ற தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் மலைகளின் மீது மகா தீபம் ஏற்ற பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக இந்த […]