ஆஸி-யில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை ..

ஆஸ்திரேலிய அரசு உலகின் முதல் நாடாக, 16 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த சட்டம் இன்று (டிசம்பர் 10) அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இதன் நோக்கம், சிறார்களின் மனநலனைப் பாதுகாக்கவும், சமூக வலைதளங்களின் ஆபத்துகளான சைபர் புருலிங், போலி தகவல்கள், போதைப்பொருள், பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும். அரசு இதை “குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்தைத் திரும்ப அளிப்பது” என்று விவரித்துள்ளது. இந்தத் தடை, டிக்டாக், இன்ஸ்டாகிராம், […]