வங்கதேசத்தில் தொடரும் கொடூரம்: ஒரே நாளில் 2 இந்துக்கள் படுகொலை
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2025-ம் ஆண்டு இறுதி முதல் தற்போது வரையிலான வெறும் 18 நாட்களில் மட்டும் 6 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக மைமன்சிங், ராஜ்பாரி பகுதிகளில் அமிர்த் மண்டல் மற்றும் திபு சந்திர தாஸ் ஆகியோர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர். டிசம்பர் 31 அன்று பஜேந்திர […]