ஷாருக்கான் மன்னிப்பு கேட்க வேண்டும்- இந்து அமைப்புகள் கொந்தளிப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டில் இந்தி நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா அணியில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமான் ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளார். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடந்து வரும் நிலையில் கொல்கத்தா அணியில் விளையாட அந்த நாட்டு வீரர் சேர்க்கப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே கூறுகையில், “வங்கதேச வீரரை கொல்கத்தா அணியில் சேர்ப்பது நாட்டின் பாதுகாப்பு விவகராம் தொடர்புடையது. ஐ.பி.எல். […]