விழிப்புடன் இருந்து வாக்குரிமையை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.. எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ்..

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின்திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில்16 -ம் ஆண்டு தொடக்க விழா திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. அவைத்தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் நிறுவன தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார், அப்போதுஇன்றைய சூழ்நிலையில்,எஸ் ஐ ஆர் குறித்து நாம் விழிப்புடன் செயல்பட்டு, நமக்கான வாக்குரிமையை புதுப்பித்து கொள்ள வேண்டும்.மேலும் நமக்கு அருகில் இருப்பவர்களுக்கும் அதனை தெளிவு படுத்தி , வாக்குரிமையை புதுப்பிக்க உதவிட […]