என் உயிருள்ளவரை நான் அதிமுகவில்தான் இருப்பேன்.. சிவி சண்முகம் ஆவேசம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று வானகரம் அருகே நடைபெற்ற பொதுக்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டத்தில், ராஜ்யசபா எம்.பி. சி.வி. சண்முகம் ஆவேசமாகப் பேசினார். “தொண்டர்களால் உருவான கட்சி… தொண்டர்களுக்காக செயல்படுகிற கட்சி… இது எங்க கட்சி டா…” என்று கர்ஜித்த அவர், “சண்முகம் வெளியேறுகிறார், தங்கமணி வெளியே செல்கிறார் என்று பேசினார்கள்; எங்கே சென்றோம்? என் உயிருள்ளவரை நான் அதிமுகவில் தான் இருப்பேன்” என்று உறுதியளித்தார். கட்சிக்குள் பிளவு பேசியவர்களை கடுமையாகச் […]