இலங்கை விமான நிலையத்தில் உணவு கிடைக்காமல் 150 தமிழர்கள் தவிப்பு

துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வரவிருந்த சுமார் 300 பேர், கடந்த 27 ம் தேதி இலங்கையின் மத்தளை விமான நிலையம் வந்துள்ளனர். புயல் காரணமாக அங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 1 நாள் முழுக்க அங்கு தவித்துள்ளனர். அங்கிருந்து பிறகு கொழும்பு விமான நிலையத்துக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட இருந்த நிலையில், டிட்வா புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பேர் […]