102-வது பிறந்தநாளை கொண்டாடிய இளைஞர்-இளமையின் ரகசியத்தை உடைத்த தாத்தா

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் பெரிய ஆனந்தவாடி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த 1924 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி தனது 101 வயதை நிறைவு செய்து, 102-வது வயதில் நேற்று அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி ராமசாமியின் பிறந்தநாளை அவரதுமகன்கள், பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சிறப்பாக கொண்டாட முடிவு எடுத்தனர். தாத்தாவின் பிறந்தநாளுக்கு கேக் ஆர்டர் செய்த பேரக்குழந்தைகள், நேற்று மாலை தங்களது வீட்டிற்கு முன் கேக்கை தாத்தாவை […]