6 மாத குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன் (33). கூட்டுறவு கடன் சங்கத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வரும் இவருக்கும், காவ்யா (20) என்பவருக்கும் காதலித்து திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சமீரா என்ற 6 மாத கைக்குழந்தை இருந்தது. சிவபாலனின் தாய் செந்தமிழ்செல்வி (52) அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாகவும், தந்தை பழனித்துரை ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளராகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் காவ்யாவைக் காதலித்து திருமணம் செய்த காரணத்தினால் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகக் […]
இளம்பெண்ணிடம் அத்துமீறிய விசிக மாவட்ட செயலாளர் மகன் உட்பட 3 பேர் கைது: போலீ்ஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சின்னக்குளம் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொங்கல் விழாவில் 20 வயது இளம்பெண்ணிடம், ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மகன் நிஷாந்த் மற்றும் அவருடைய நண்பர்களான தீனதயாளன், சுரேஷ் ஆகியோர் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதனை தட்டிக்கேட்ட பெண்ணின் உறவினர்களையும் அவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அந்தியூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]
பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய இளம்பெண்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இளம் பெண் கடந்த 1ம் தேதி இரவு வீட்டில் திடீரென கீழே விழுந்து விட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் காலை திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக கூறியுள்ளனர். அப்போது அந்த இளம்பெண் யாருக்கும் தெரியாமல் அங்குள்ள கழிவறைக்குள் […]
ஹோட்டலுக்கு 8 நண்பர்களுடன் சென்ற இளம் பெண்…திடீரென வந்த போலீஸ்காரர்கள்… அடுத்து நடந்த பயங்கரம்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு குண்டலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் தனது நண்பர்கள் உள்பட 8 பேருடன் எச்.ஏ.எல். பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அவர்கள் அந்த ஓட்டலில் 3 அறைகளை முன்பதிவு செய்திருந்தனர். இந்தநிலையில் அவர்கள் அனைவரும் ஓட்டலுக்கு சென்று முன்பதிவு செய்த அறையில் அதிக சத்தத்துடன் பாட்டு போட்டு நடனமாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது அருகில் இருந்தவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தவே அவர்கள் எச்.ஏ.எல். போலீசில் […]
இளம்பெண்ணை தாக்கி 2½ பவுன் நகை பறிப்பு… 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் பென்சிகர் மனைவி தமிழரசி (35). இவர் நேற்று மதியம் மணப்பாட்டில் இருந்து உடன்குடிக்கு உறவினர் சகாயசாமியுடன் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். உடன்குடி அருகே வந்து கொண்டிருந்தபோது, 2 வாலிபர்கள் திடீரென வழிமறித்து மொபட்டுடன் சேர்த்து கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் மொபட்டுடன் நிலைகுலைந்து கீழேவிழுந்து காயமடைந்த தமிழரசி கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். தமிழரசியும் உறவின பெண்ணும் அவர்களுடன் போராடினர். ஆனால் அந்த 2பேரும் […]
அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுடன் டாக்டர் நடனம்… சஸ்பெண்ட்
உ.பி ஷாம்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் வக்கார் சித்திக் என்பவர் டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்திக்கை காண, அவரது வருங்கால மனைவி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். அப்போது மருத்துவமனையின் முதல் மாடியில் இருந்த அறைக்குச் சென்ற இருவரும், அங்கிருந்த நோயாளிகளை வெளியேற்றி விட்டு நடனமாடியுள்ளனர். இதனை அங்கிருந்த நோயாளிகள் வீடியோவாக எடுத்துப் பதிவேற்ற வைரலானது. ப்ரீத் இதனைக் கண்ட பலரும், மருத்துவர் வக்கார் சித்திக்கின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தனர். […]