கும்பகோணம் அருகே இளைஞர் அடித்துக்கொலை… 3 பேர் கைது

கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி கீழ தெருவை சேர்ந்த புகழேந்தி (31) ஆன்லைன் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் வாகனத்தின் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவர் கும்பகோணம் அருகே மருதநல்லூரில் ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்யும் போது ஒரு பெண்ணிடம் தொடர்பு ஏற்படுகிறது. அவரது தொலைபேசி எண்ணிற்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பிவந்துள்ளார். அந்தப் பெண் தனது கணவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இந்த தகவல் அறிந்ததும் அந்தப் பெண்ணின் கணவர் அந்தப் பெண் தகவல் தெரிவித்தது போல் […]