இனி இளையராஜா படங்களை பயன்படுத்தக் கூடாது… கோர்ட் அதிரடி

இசையமைப்பாளர் இளையராஜா, சமூக வலைதளங்களில் தனது புகைப்படம், பெயர், “இசைஞானி” என்ற பட்டம், குரல் போன்றவற்றை தன்னை அடையாளப்படுத்தும் வகையில் பயன்படுத்துவதைத் தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நவம்பர் 21, 2025 அன்று நீதிபதி ச.ம.சுப்ரமணியன் அவரது மனுவை விசாரித்து, யூடியூப் சேனல்கள், சோனி மியூசிக், சபாஸ், ஸ்பாடிஃபை, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) போன்ற சமூக வலைதளங்களுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இளையராஜாவின் வழக்கறிஞர் அரவிந்த் பாண்டே, […]