நடைபயிற்சி சென்ற ஆசிரியர் கொலை.. உபியில் சம்பவம்
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏபிகே உயர்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியராக ராவ் டானிஷ் அலி (45) என்பவர் கடந்த 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன் தினம் (24ம் தேதி) இரவு சுமார் 9 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மவுலானா ஆசாத் நூலகம் அருகே தனது சக ஊழியர்கள் இருவருடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம […]