மனைவி-மகள்களை கொன்று புதைத்த கொடூரம்- உபியில் பரிதாபம்
உத்தரப்பிரதேச மாநிலம் சாமெலியை சேர்ந்தவர் பாரூக், இவரது மனைவி தாஹீரா. இவர்களுக்கு 14 வயதில் ஷாரீன் என்ற மகளும், 6 வயதில் அஃப்ரீன் என்ற மகளும் இருந்தனர். தாஹீரா ஒரு இடத்திற்கு வேலை சென்று வருவது வழக்கம். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தாஹீராவோ, அவர்களது மகள்களோ வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவர்களது நடமாட்டம் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஊர் தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கிராமத்து தலைவர், தங்கள் கிராமத்தில் வசித்துவந்த பெண் […]