பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 15 வயது சிறுவன் கைது

இந்திய ராணுவம் குறித்த ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்பிற்குப் பரிமாறி வந்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 15 வயது சிறுவனைப் பஞ்சாப் மாநில போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான முக்கியத் தகவல்கள் பாகிஸ்தானுக்குக் கசிந்து வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், பஞ்சாப் மாநிலம் மதோபூர் பகுதியில் வைத்து அந்தச் சிறுவனைப் பிடித்தனர். ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவனிடம் இருந்த […]