ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து- அவசர உதவி எண்கள் அறிவிப்பு
அசாம் மாநிலத்தின் சாய்ராங் நகரில் இருந்து புது தில்லி நோக்கி சென்று கொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 20507) அசாமின் நாகான் மாவட்டம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, யானைக் கூட்டம் ஒன்று ரயில் பாதையைக் கடக்க முயற்சித்துள்ளது. ரயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தியபோதும், ரயிலை முழுமையாக நிறுத்த முடியவில்லை. இதனால் விபத்து ஏற்பட்டிருக்கிறது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானைகள் கூட்டத்தின் மீது மோதியதில், 8 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. யானைகள் மீது மோதியதன் […]