எச்சரிக்கை பதிவு-ஆன்லைன் செயலியால் கொலைகாரனாக மாறிய வாலிபர்

வாணியம்பாடி அருகே உள்ள பெத்தகல்லுபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பவுனம்மாள் (65). கணவர் மறைந்த நிலையில், பிள்ளைகளும் வெளியூரில் வசித்து வந்ததால் இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 6-ஆம் தேதி, ஏரிக்கரையோரம் உள்ள தனது மாட்டு கொட்டகைக்குச் சென்ற பவுனம்மாள், அங்கு மர்மமான முறையில் கை, கால்கள் துணியால் கட்டப்பட்டு, தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையிலான […]