என்ஜினியர் பெண் பட்டதாரி தற்கொலை

திருச்சி கருமண்டபம் ஐஓபி காலனி சேர்ந்தவர் சிவா . இவரது மனைவி நவீஷா (28) . இவர் எம் இ.மேற்படிப்பு படித்துள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகிறது.இந்நிலையில் கணவர் சிவா பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் மாமியார் வீட்டில் இருந்த நவீஷா இன்று தனது ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சிடைந்து உடனடியாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து போலீசார் […]