என்.எஸ்.பி ரோட்டில் தரைக்கடைகள் அகற்றம்…பின்னணியில் சாரதாஸ்?
திருச்சி என்எஸ்பி ரோட்டில் 200க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் இருந்தன. தெப்பக்குளத்தை சுற்றி மற்றும் என்எஸ்பி ரோடு முழுவதும் இருபுறமும் கடைகள் பரபரப்பாக இயங்கின. இந்த சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரமே இந்த கடைகள் தான். இதன்மூலம் 200 குடும்பங்கள் பிழைத்து வந்தன.ஆனால் 2 வாரங்களுக்கு முன் இந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. இதனால் என்எஸ்பி ரோடு வெறிச்சோடி காணப்படுகிறது. வியாபாரிகளுக்கு மாற்று இடமாக ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்காத வியாபாரிகள், மக்கள் நடமாட்டம் […]