குளித்தலை குவாரியில் நடந்தது என்ன?..எம்எல்ஏ பழனியாண்டி தரப்பு விளக்கம்

கரூர் மாவட்டம் , குளித்தலை அடுத்த அய்யர்மலையில் எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தாமான குவாரி உள்ளது. இந்த குவாரிக்கு செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் திருச்சி செய்தியாளர் கதிரவன் மற்றும் கேமராமேன் செபாஸ்டியன் ஆகியோர் தாக்கப்பட்டதாக செய்தி வௌியாகியது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் எம்எல்ஏ தரப்பு விளக்கம் வௌியிட்டுள்ளது. பத்திரிகையாளர்களை தாக்கினாரா ஸ்ரீரங்கம் MLA திரு.பழனியாண்டி??? எம்எல்ஏவின் குவாரிக்கு நியூஸ் தமிழ் செய்தியாளர் செபஸ்டினும் கதிரவனும் சென்றதன் காரணம் என்ன?? இவரை இயக்கியவர் யார்?? நெல்லை […]

புதுகையில் புதிய மின்மாற்றி… எம்எல்ஏ துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாநகரம் 39வது வட்டம் அரிமழம் சாலை அந்தோணியார் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றினை மக்களின்பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா துவக்கி வைத்தார். நிகழ்வில் மாநகர உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, பால்ராஜ். மாநகர திமுக அமைப்பாளர் ராஜேஸ், வட்ட திமுக செயலாளர் அண்ணாதுரை ,இளைஞர் அணி கருணாநிதி, தெய்வானை மற்றும் பகுதி மக்கள் பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் மகேஸ்-க்கு அதிமுக மா.செ.ப.குமார் கேள்வி

திருவெறும்பூர் எம்எல்ஏவுக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவுது… கொடுத்த வாக்குறுதியை Follow பண்ணுங்க திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களே. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய பால்பண்ணை சாலைப்போக்குவரத்து சந்திப்பில் ஏற்படுகின்ற கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணுங்கள்.. கடந்த 2016ம் ஆண்டு முதல் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும், 2021 முதல் ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் பணியாற்றும் மகேஸ் அவர்களே, தேர்தல் சமயத்தில் தொகுதிக்கு கொடுத்த […]

லால்குடியில் புதிய பயணியர் நிழற்குடை… எம்எல்ஏ ஏற்பாடு

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மா.கண்ணனூர் ஊராட்சியில் ரூபாய் 10 லட்சத்தில் பயணியர் நிழற்குடை கட்டிடம் கட்டுவதற்கான பணியை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கருப்பையா, முன்னாள் ஊராட்சி தலைவர் தனசெல்வம், தன்ராஜ்‌, உதயசூரியன் ,சேகர் ,கருப்பையா, மணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்….

அரசியலுக்கு வந்த ஒரே மாதத்தில் எம்எல்ஏ ஆன பாடகி மைதிலி தாக்கூர்

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-இல், பிரபல மைதிலி பாடகர் மைதிலி தாக்கூர், பாஜகவின் சார்பில் அலிநகர் தொகுதியில் அழுத்தமான வெற்றி பெற்றுள்ளார். 25 வயதே ஆன இளம் பாடகர், கட்சியில் இணைந்து ஒரே மாதத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, 11,730 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்ஜேடி வேட்பாளர் பினோட் மிஷ்ராவைத் தோற்கடித்துள்ளார். அவர் 84,915 வாக்குகளைப் பெற்று, தொகுதியில் 49.05% வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்த வெற்றி, பாஜகவின் NDA கூட்டணியின் பெரும் வெற்றியில் ஒரு சிறப்பு அத்தியாயமாக அமைந்துள்ளது, மேலும் […]