தென்காசி-சங்கரன்கோவிலில் 1 கிலோ மல்லிகை ரூ.7,500

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மட்டும் அதே பகுதியில் ரூ.3,500-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ ஒரே நாளில் விலை இரட்டிப்பாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே மல்லிகை விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்றைய திடீர் உயர்வு வியாபாரிகளையும் வாடிக்கையாளர்களையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக வியாபாரிகள் கூறுவது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக மல்லிகை செடிகளின் […]