மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

மாமல்லபுரம் கடல் பகுதியில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 4 மாதங்களில் மாறுபட்ட சீதோஷ்ண நிலை காணப்படும். அப்போது கடல்நீர் பனியாக உறைந்த நிலையில் இருப்பதால், அந்த சீதோஷ்ண நிலைக்கு கடல்வாழ் உயிரினங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் இறந்த நிலையில் அடிக்கடி கரை ஒதுங்குவது வழக்கம். அதேபோல், மாமல்லபுரம் கடற்கரையில் இன்று காலை சுமார் 5 கிமீ தொலைவுக்கு ஆங்காங்கே சுமார் 15 கிலோ வரை எடையிலான 50க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் […]

மெக்சிகோ விமான விபத்து.. 7 பேர் பலி

மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறங்க முயற்சித்தார். அதற்குள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து, டோலுகா விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், மெக்சிகோ நகரத்திலிருந்து மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள சான் மேடியோ அட்டென்கோவில் நிகழ்ந்துள்ளது. விமானம் எட்டு பயணிகளையும், இரண்டு பணியாளர்களையும் […]